Search This Blog n

15 February 2013

விசாரிக்க தனி நீதிமன்றம் அமைப்பு...

 

சென்னை மெரீனா கடற்கரை அருகே அமைந்துள்ளது நொச்சிக்குப்பம். இங்குள்ள குடிசை வீடுகளை அகற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இங்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இம்முடிவுக்கு இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நொச்சிக் குப்பம் பகுதி மக்கள் தங்களது குடியிருப்புகளை அகற்றக் கூடாது என
வலியுறுத்தி நேற்று கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

Post a Comment