Search This Blog n

31 March 2013

பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை /



மத்தியப் பிரதேசத்தில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்த வழக்கு விசாரணை இன்று தொடங்க உள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த சுவிட்சர்லாந்து நாட்டு தம்பதிகள், ஒரு கிராமம் வழியாக வந்த போது, ஒரு கும்பல் அப்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது.
மார்ச் 15ம் திகதி கடந்த இந்த சம்பவத்தில், குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை இன்று சிறப்பு கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் முன் விசாரணைக்கு வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

0 கருத்துகள்:

Post a Comment