Search This Blog n

17 March 2013

ஊழலை ஒழித்து நல்லாட்சியை வழங்க வேண்டும்:


இந்தியாவின் பிரதமராகும் எண்ணம் உங்களுக்கு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த நரேந்திர மோடி கூறியதாவது:
இன்னாரைப் போல் உருவாக வேண்டும் என்று என் வாழ்க்கையில் இதுவரை எண்ணியதே கிடையாது. ஏதாவது செய்ய வேண்டும் என எப்போதுமே முயற்சித்துள்ளேன்.  பெரும்பாலும், யாரைப்போலாவது, ஆளாகி இறப்பதையே மக்கள் வுரும்புவார்கள்.
இதை நான் பின்பற்றியதே கிடையாது. குஜராத்தின முதல் மந்திரியாக பதவி ஏற்கும் வரை இதைப்பற்றி நான் கனவிலும் எண்ணியது இல்லை. நான் முதல் மந்திரி ஆவேனா என எந்த ஜோசியரையும் சந்தித்து ஆரூடம் கேட்டதில்லை.
ஒருவரைப் போல் ஆவதற்கு நாம் கனவு காணக் கூடாது. செய்வதைப் பற்றி சிந்திக்க வேண்டும். குஜராத்தின் ஆட்சி நல்ல முன்மாதிரி என்றால், இது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த தகுந்தது தான். இதற்காக நான் அங்கு போக வேண்டும் என்பதில்லை. ஊழலை ஒழித்து நல்லாட்சியை வழங்க வேண்டும் என்பதே என் குறிகோள். தொழில்நுட்ப புரட்சியின் மூலம் வறுமையை ஒழிக்க முடியும்.
 

0 கருத்துகள்:

Post a Comment