Search This Blog n

21 September 2014

இந்தியப்பிரஜைகள் ஏழு பேர் கைது!

 சுற்றுலா விஸாவில் இலங்கைக்கு வருகைதந்து கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் இந்தியப்பிரஜைகள் ஏழு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாயப்பட்டிமுன எனுமிடத்தில் வைத்தே இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment