Search This Blog n

29 December 2015

சட்” என்று கோபப்படும் ஒரு சராசரி கணவர்ளில்நானும் .ஒருவர் ?

சாப்பாடு சரியில்லை என்றால் “சட்” என்று கோபப்படும் ஒரு சராசரி கணவன்தான் நான்...!
 காலையில் கூட சப்பாத்தி மென்மையாக இல்லை என்பதை, கொஞ்சம் மென்மை இல்லாத வார்த்தைகளை உபயோகித்தே என் மனைவியிடம் என்னால் சொல்ல முடிந்தது...!
ஆனால்...முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை இன்று தற்செயலாக நாளிதழில் படிக்க நேரிட்டது.
இதோ... அப்துல் கலாமின் வார்த்தைகளில், அவரது இளமைக்கால
 வாழ்க்கை :
"நான் சிறுவனாக இருக்கும் போது ஒரு நாள் இரவு நேரம் வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத்தொடங்கினார்.
என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு
 செல்வது வழக்கம். சமைத்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன், என் தந்தைக்கு பரிமாறினார் என் தாய். ஆனால் என் தந்தையோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment