This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

27 February 2018

நடிகை- ஸ்ரீதேவி மரணமும் ஜெயலலிதா எம்பாமிங்கும்

நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம், திரையுலகத்தினரை மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியிருக்கிறது. அவருடைய மறைவு திரையுலகுக்கு மிகப்பெரும் இழப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேசமயம், அவருடைய மரணத்தில் எழும் சர்ச்சைகள் விவாதப் பொருளாகியிருக்கின்றன. 
துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற நடிகை ஸ்ரீதேவி, கடந்த 25-ம் தேதி அதிகாலை மாரடைப்பில் இறந்ததாகத் தகவல் வெளியானது. நடிகை ஸ்ரீதேவியின் பிரேதப் பரிசோதனை 
சான்றிதழ் மற்றும் தடயவியல் அறிக்கை
 நேற்று வெளியானது. அதில், ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாகவும் அவரது மரணத்தில் குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் இல்லை' எனவும் தகவல்கள் வெளியாகின. இன்று, அவரது உடல் எம்பாமிங் செய்யப்பட்டு, மும்பைக்குக் 
கொண்டு வரப்பட உள்ளது. 
ஸ்ரீதேவியின் மரணம் குறித்து நம்மிடம் பேசிய சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தின் புகழேந்தி, " ஸ்ரீதேவியின் மரணத்துக்கும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கும் பிறகு எழுந்த மர்மங்களிலும் கேள்விகளிலும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆனால், இந்த இரு மரணங்களும் அரசு என்னும் அமைப்பால் 
எப்படிக் கையாளப்பட்டன என்பதில் பெரிய வேற்றுமைகள் இருக்கின்றன. ஸ்ரீதேவி இறந்தபின்னர் அந்த இறப்பை துபாய் அரசு எப்படிக் கையாண்டது?; விசாரணை நடைமுறைகள் எவ்வளவு
 கடுமையாக இருந்தன என்பதில் தமிழக ஆட்சியாளர்களுக்கான செய்தி ஒன்றும் இருக்கிறது. ஜெயலலிதா 2016-ம்
 ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவர் நன்றாக இருப்பதாகச் சொன்ன நேரம் திடீரென மாரடைப்பு வந்ததாகச் சொல்லப்பட்டது
. அதன்பிறகு அவருடைய உடல் எம்பாமிங் செய்யப்பட்டது. அதற்கு முன்னரே ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து வெளியே சந்தேகங்கள் நிலவி வந்தன. பொதுவாக, மற்ற நாடுகளில் மரணத்தில் 
சின்ன சந்தேகம் இருந்தால்கூட உடலை எம்பாமிங் செய்வதில்லை. ஏனென்றால், எம்பாமிங் மூலம் உடலில் செலுத்தப்படும் ரசாயன திரவம் இறப்புக்கான காரணம் குறித்து தெரியாமல் செய்துவிடும். ஸ்ரீதேவி விஷயத்தில் எம்பாமிங் நடவடிக்கைகள் தாமதமானதற்கும் 
இதுதான் காரணம். 

அடுத்ததாக, ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் உள்பட அனைவரிடமும் மீண்டும் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அறையிலிருந்த சி.சி.டி.வி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. ஜெயலலிதா விஷயத்தில் சி.சி.டி.வி காட்சிகள் மாயமாகி விட்டன. 
ஜெயலலிதாவுக்கு வீனஸ் ப்ளட் சாம்பிள் என்னும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. அப்போது அவருடைய ரத்தத்தில் 6.2 என்ற அளவுக்கு பொட்டாசியம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக ஒருவரின் ரத்தத்தில் 6 என்ற அளவில் பொட்டாசியம் கலந்திருந்தாலே ஆபத்துதான்.
 ஜெயலலிதாவுக்கு இது முன்னரே இருந்ததா? அப்படியிருந்தது எனில், அதை ஏன் கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. மேலும், ஜெயலலிதாவுக்கு எதற்கு எம்பாமிங் செய்தார்கள் என்றே தெரியவில்லை. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>







17 February 2018

குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொடூரமாக கொன்றாரா தாய்?

தமிழகம்திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டரை மாத குழந்தையை கொலை செய்ததாக தாய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிசார் அடித்து துன்புறுத்தி கொலையை ஒப்புக்கொள்ள வைத்திருப்பதாக பெண்ணின் கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.திருநெல்வேலி மாவட்டம் வெய்கால்பட்டி இந்திரா காலணியை சேர்ந்த
 சாத்தாகுட்டி- லட்சுமி தம்பதிக்கு, மூன்றாவதாக ஆண்குழந்தை ஒன்று பிறந்தது.லட்சுமி, தனது தாயாரின் வீட்டில் 
இருந்து குழந்தைகளை கவனித்து வந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை மாலை தனது 2வது குழந்தையை, அதே பகுதியில் உள்ள தமது கணவரின் வீட்டில் விடுவதற்காக சென்றுள்ளார்.
குழந்தையை கணவரிடம் ஒப்படைத்து வந்து விட்ட நிலையில், தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டரை மாத குழந்தையை காணவில்லை என கணவரிடம் தெரிவித்துள்ளார்.இருவரும் குழந்தையை தேடிய நிலையில் வீட்டின் பின்பக்கம் இருந்த தண்ணீர் 
தொட்டியில் குழந்தை கிடந்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கடையம் பொலிசார், தனது கணவருக்கு தன் நடத்தை மீது சந்தேகம் எழுந்து சண்டையிட்டதால், தாய் லட்சுமி குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக வழக்கு பதிவு
 செய்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>