Search This Blog n

06 November 2020

திரைப்படத்தை மிஞ்சும் மெய்சிலிர்க்கும் மரம் விட்டு மரம் தாவும் பனையேறி

தமிழ் நாட்டில் நீர்நிலை இல்லாத இடங்களிலும் தானாகவே வளரக்கூடிய ஒரு மரம் என்றால் அது பனைமரம் தான் அந்த மரம் மிக உயரமாக இருந்தாலும் நல்ல உறுதியுடன் தான் இருக்கும் கடந்த புயலின் சீற்றத்தில் தென்னை மாற்றங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது ஆனால் பனைமரங்கள் மட்டும் கீழே சாயாமல் பெரும்பாலும் கம்பீரமாக நின்றது
தமிழ் நாட்டில் நீர்நிலை இல்லாத
 இடங்களிலும் தானாகவே வளரக்கூடிய ஒரு மரம் என்றால் அது பனைமரம் தான் அந்த மரம் மிக உயரமாக இருந்தாலும் நல்ல உறுதியுடன் தான் இருக்கும் கடந்த புயலின் சீற்றத்தில் தென்னை 
மாற்றங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது ஆனால் பனைமரங்கள் மட்டும் கீழே சாயாமல் பெரும்பாலும் கம்பீரமாக நின்றது
அதில் இருக்கும் நபர் சர்வசாதாரணமாக ஒரு மரத்தில் இருந்து இன்னொரு மரத்திற்கு தாவுகிறார் 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

Post a Comment