Pages

31 December 2012

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட செட்டிகுளம் மக்களுக்கு உதவி!

         
 

பாதிக்கப்பட்ட செட்டிகுளம் மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கு, புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார்.[புகைபடங்கள்]

இதன்போது, குழந்தைகளுக்கான பால்மா மற்றும் பிஸ்கற் வகைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மடு தியான மையத்தின் பணிப்பாளர் பங்குத் தந்தை ரூபன், எழுத்தாளர் சண் மாஸ்ரர் ஆகியோர் பொருட்களை பாதிப்புக்குள்ளான மக்களுக்கு கையளித்தனர்.


No comments:

Post a Comment