Pages

26 March 2013

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இரயில் முன் விழுந்து


பீகார் ரோடாஸ் மாவட்டத்தை சேர்ந்த கர்பிகாயா ரெயில்நிலையம் சராகத்தில் இரு சிறுமிகள் உள்பட 4 பேர் சரக்கு ரெயிலின் வீல்களில் நசுக்கப்பட்டு கிடந்தனர்.
தேவன்பூர் ஆளில்லா ரெயில் கேட் அருகே கிடந்த இந்த 4 பேரின் சடலங்களை ரெயில்வே பாதுகாப்பு பொலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. பின்னர் அவர்கள் வறுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
 

No comments:

Post a Comment