Pages

28 April 2013

பொலிசாருக்கும்-மக்களுக்கும் இடையே பயங்கர?


வங்கதேச தலைநகர் டாக்காவில் சமீபத்தில் நடைபெற்ற கட்டிட இடிபாடு விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இவ்விபத்து தொடர்பாக பொது மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை கலைப்பதற்காக தடியடி நடத்திய போது பொலிசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பொலிசாருக்கும்-மக்களுக்கும் இடையே பயங்கர 
இதில் பலர் காயமடைந்துள்ளனர்.
 

No comments:

Post a Comment