Pages

22 June 2013

கொலை செய்யும் கணவன்மார்கள்: அதிர்ச்சி


40 முதல் 100 சதவீத இந்திய மனைவி கொலை செய்யப்பட்ட வழக்குகளில் பெரும்பாலும் கணவன்மார்கள் தான் குற்றவாளிகளாக உள்ளனர் என பிரித்தானிய ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வு லண்டனில் உள்ள சுகாதார பள்ளி மற்றும் தென் ஆப்பிரிக்க ஆராய்ச்சி நிலையம் உதவியுடன், உலக சுகாதார நிறுவனத்தால் மேற் கொள்ளப்பட்டது.
பெண்களின் மீதான வன்முறை சர்வதேச அளவில் எப்படி இருக்கிறது என்பது ஆய்வின் கருவாகக் கொள்ளப்பட்டது.
அதில், மணமான பெண்கள் மீதான வன்முறையில் அவர்களின் கணவர் அல்லது முன்னாள் கணவரின் பங்களிப்பே அதிக அளவில் இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதுது.
இதில் குறிப்பாக, இந்தியர்களின் நிலை தான் மிகவும் மோசமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment