Pages

19 January 2014

சுனந்தா புஷ்கரை உயிருடன் பார்த்த தரூர் உதவியாளர்

சுனந்தா புஷ்கர் மரண விசாரணையில் திடுக்கிடும் தகவல் அம்பலமாகியுள்ளது.
மர்மமான முறையில் மரணமடைந்த சுனந்தா புஷ்கர், அவரது கணவரும்

 மத்திய அமைச்சருமான சசி தரூர் ஹோட்டல் அறையை விட்டு வெளியே சென்ற பிறகு உயிருடன் இருந்ததாகவும், அவரை உயிருடன், தரூரின் உதவியாளர் நாராயண் சிங் பார்த்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

No comments:

Post a Comment