Pages

23 October 2014

லாரி கவிழ்ந்து விபத்து 5 பேர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் ஒங்கம்பாடியில் லாரி  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம் பல்லலகுப்பம் கிராமத்தை சேர்ந்த சிலர், வரதம்பட்டியில் துக்க நிகழ்ச்சிக்கு லாரியில் சென்றுள்ளனர். லாரி, அணைக்கட்டு அருகே ஒங்கம்பாடியில் சென்றுக் கொண்டியிருந்தபோது கவிழ்ந்தது. இந்த சம்பவத்தின் 2 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 லாரி பள்ளத்திற்குள் கவிழ்ந்துள்ளது.
லாரி கவிழ்ந்த தகவல் அறிந்த அப்பகுதியினர் உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்டனர். காயம் அடைந்தவர்கள் வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 15 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். லாரியில் அதிகமான மக்கள் பயணம் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

No comments:

Post a Comment