Pages

30 December 2014

எல்லையில் ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலம் பதேபூர் அருகே உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் வேலியை தாண்டி யாரோ மர்மநபர் ஒருவர் ஒரு பையை தூக்கி வீசினார். இந்திய எல்லைக்குள் விழுந்த அந்த பையை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்தனர்.

அப்போது, அதில் 3 பாக்கெட்டுகளில் ‘ஹெராயின்’ போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. அதை அவர்கள் கைப்பற்றினர். அதன் மதிப்பு ரூ.15 கோடி ஆகும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

No comments:

Post a Comment