Pages

23 March 2015

நில நடுக்கம் மேகாலயாவில் ஏற்பட்டது.!!!

 மேகாலயா மாநிலத்தில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேகாலயாவின் ஜெயின்டியா மலைப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 புள்ளிகளாக பதிவானது.
இந்த நில நடுக்கம் பூமிக்கு அடியில் 44 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

No comments:

Post a Comment