Pages

30 July 2015

14 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும்- யாகூப்பின் வழக்கறிஞர்

நள்ளிரவில் தொடங்கி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பரபரப்பான விசாரணையில் யாகூப் மேனனின் வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் தனது வாதங்களைத் தொடங்கியுள்ளார்.

அவர் தனது வாதத்தில், “கருணை மனு நிராகரிக்கப்பட்டு 14 நாட்களுக்கு பிறகு தான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மேமனின் புதிய கருணை மனுவை குறுகிய நேரத்தில் குடியரசு தலைவர்

 நிராகரித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள ஆனந்த், கருணை மனு நிராகரிப்பு உத்தரவு நகலை பெற யாகூப் மேமனுக்கு உரிமை உள்ளது என்று நீதிமன்றத்தில் வாதாடி வருகிறார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

No comments:

Post a Comment