Pages

15 August 2015

இந்திய சுதந்திர தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் !

இந்தியாவின் 69 ஆவது சுதந்திரதின நிகழ்வு யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரக இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஜந்தாவது தடவையாக 
கொண்டாடப்படும் 
இந்த நிகழ்வில் இந்திய தேசிய கோடியை இந்திய துணை 
தூதுவர் நட்ராஜ் ஏற்றிவைத்தார். இந்த நிகழ்வில் 
இலங்கை வாழ் இந்திய பிரஜைகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய பலரும் கலந்து கொண்டனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



No comments:

Post a Comment