Pages

19 December 2015

சுஸ்மா சுவராஜ் கூற்று புதிய அரசாங்கம் பெறுமதியான பங்காளி இந்தியா?

இலங்கையின் புதிய அரசாங்கம், இரு நாட்டு உறவை விருத்தி செய்து கொள்வதில் பெறுமதியான பங்காளியாக செயற்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இதனை தெரிவித்துள்ளார்.  புதுடில்லியில் நேற்று நிகழ்வு ஒன்றில் 
உரையாற்றிய அவர்,
இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் இந்தியா, இலங்கையுடன் இணைந்து செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றபோது அயல்நாடுகளின் தலைவர் அழைக்கப்பட்டமை முதல் அயல்நாடுகளுடனான உறவுகளில் முன்னேற்றம் உள்ளதாக சுஸ்மா தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

No comments:

Post a Comment