Pages

10 May 2015

தமிழக மீனவர்கள் கடற்பரப்பில் கைது

54 தமிழக மீனவர்கள் சிறிலங்காவின் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறையில் ஐந்து படகுகளுடன் 21 மீனவர்கள் கைதாகியுள்ளனர்.
தலைமன்னார் கடற்பரப்பில் மேலும் ஐந்து படகுகளில் எஞ்சிய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனை சிறிலங்காவின் கடற்படையினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

No comments:

Post a Comment