Pages

11 May 2015

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்துள்ளது.
தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக, கடந்த 1996ஆம் ஆண்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில், கடந்த ஆண்டு புரட்டாதி 27ஆம் தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

No comments:

Post a Comment