This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

28 September 2017

சாலையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண்..குழந்தை…

கொலையான தாய் அருகே அழுகையுடன் காணப்பட்ட தாயை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருப்பூர் அருகே கோவை – ஈரோடு சாலையில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அவரது அருகே ஆண் குழந்தை ஒன்று அழுகையுடன் காணப்பட்டது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக போலீசாருக்கு 
தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், பெண்ணின் உடலை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அனாதையான ஒன்றரை வயது ஆண் குழந்தையை, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இறந்த பெண்ணும், ஆண் குழந்தையும் யார் என்பது குறித்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரித்து 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


26 September 2017

மாணவி பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு; வாலிபர் கைது

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி, தன் புகைப்படத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போலியான ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பதாக போலீஸில் புகார் அளித்து இருந்தார். புகாரில் அந்த பெண் தான் ஃபேஸ்புக் கணக்கு தொடங்கவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
அதன் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் போலி கணக்கு தொடங்கியவர் சஞ்சய் பட்டேல் என்பது தெரியவந்தது. அவர் கல்லூரியில் பயின்று வருகிறார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் 
அவரை கைது செய்தனர்.
அவர் பெண் பெயரில் போலி கணக்கு தொடங்கி பல பெண்களிடம் பேசி வந்ததுள்ளார். மேலும், புகார் அளித்த கல்லூரி மாணவியின் புகைப்படத்தை வாட்ஸ்அப் மூலம் பெற்றதாக சஞ்சய் 
தெரிவித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


06 September 2017

ஒரே மேடையில் மணமுடிப்பதாக அழைப்பிதழ் தாலி அக்காக்க! தங்கைக்கா?

அக்கா, தங்கச்சியை கட்டப் போவதாக சொன்ன இளைஞர்- விருதுநகர்: இரு பெண்களையும் ஒரே மேடையில் மணமுடிப்பதாக அழைப்பிதழ் அடிக்கப்பட்டு சமூகவலைதளங்களில் வேகமாக பரவியதால் ஒரு பெண்ணை மட்டும் மணந்தார் அந்த தொழிலாளி. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. 
இவருக்கு, ரேணுகா தேவி மற்றும் காயத்ரி ஆகிய இரு பெண்களுடன் செப்டம்பர் 4-ஆம் திகதி திருமணம் நடைபெற உள்ளதாக, திருமணப் பத்திரிகை அச்சடிக்கப்பட்டிருந்தது. இத் திருமண அழைப்பிதழ் சமூகவலைதளங்களில் மாவட்டம் முழுவதும் 
பரவியது.
இந்த தகவல், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் கிடைத்துள்ளது.ஊர்மக்கள் அறிவுரை இதைத் தொடர்ந்து ராமமூர்த்திக்கு ஊர் பெரியவர்கள் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொள்ளுமாறு
 அறிவுறுத்தினர்.
இருவரை திருமணம் செய்வது சட்டப்படி தவறு என்றும், இதனால் தண்டனை கிடைக்கும் என்றும், திருமண வீட்டாரிடம் போலீஸாரும் எடுத்துக் கூறினர்.பெண்ணின் தந்தை விளக்கம் இந்நிலையில், ரேணுகா தேவியின் தந்தை அழகர்சாமி மற்றும் அவரது உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனர். பின்னர், சமூகநலத் துறை அலுவலர் ராஜத்திடம் மனு அளித்தனர்.
அதில், எனது மகள் ரேணுகா தேவிக்கும், எனது தங்கையின் மகன் ராமமூர்த்திக்கும் செப்டம்பர் 4 ஆம் திகதி திருமணம் நடைபெற உள்ளதாகவும் தவறுதலாக அச்சடிப்பு திருமண அழைப்பிதழில் எனது தம்பி மகள் காயத்ரியின் பெயரையும் தவறுதலாக அச்சடித்து விட்டோம். அவர், உடல் வளர்ச்சி குன்றிய பெண்.
எனவே, செப்டம்பர் 4 -ஆம் திகதி ரேணுகா தேவிக்கும், ராமமூர்த்திக்கும் மட்டுமே திருமணம் நடத்த உள்ளோம் என எழுதிக் கொடுத்தனர்.ஒரு பெண்ணுடன் மட்டும்… ரேணுகா தேவியுடன் மட்டும் திருமணம் செய்வது போல் அழைப்பிதழ் மாற்றி
 அச்சடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று ஊர் பெரியவர்கள் முன்பு பட்டதாரி பெண்ணான ரேணுகாவை ராமமூர்த்தி திருமணம் செய்து கொண்டார். பரபரப்பான இந்த திருமணத்தை சமூக நலத் துறை ஊழியர்களும் கண்காணித்து அவர் ஒரு பெண்ணை மட்டும் மணந்ததை மாவட்ட சமூக நலத் துறை அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>