Search This Blog n

28 September 2017

சாலையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண்..குழந்தை…

கொலையான தாய் அருகே அழுகையுடன் காணப்பட்ட தாயை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருப்பூர் அருகே கோவை – ஈரோடு சாலையில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அவரது அருகே ஆண் குழந்தை ஒன்று அழுகையுடன் காணப்பட்டது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக போலீசாருக்கு 
தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், பெண்ணின் உடலை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அனாதையான ஒன்றரை வயது ஆண் குழந்தையை, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இறந்த பெண்ணும், ஆண் குழந்தையும் யார் என்பது குறித்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரித்து 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

Post a Comment