Search This Blog n

25 June 2020

பிகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் மின்னல் தாக்கி 107 பேர் பலி

இந்தியா – பிகாரில் இன்று (25) இரவு 7 மணி வரையிலான 12 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் உத்தர பிரதேசத்தில் 24 பேர் 
உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்கப்படும் என்று பிகார் அரசு 
அறிவிவித்துள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

Post a Comment