Search This Blog n

05 January 2021

சைக்கிளில் வந்த கொரோனா தடுப்பு மருந்து. பெரும் அதிர்ச்சியில் அதிகாரிகள்

இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு அவசர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா 
தடுப்பு மருந்து போடுவதற்கான ஒத்திகை
 நடைபெற்று வருகிறது.
அதில், உத்திரப் பிரதேச மாநிலம், பிரதமரின் வாரணாசி
 தொகுதியில் பரிசோதனைக்கு கொண்டு வரப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து சைக்கிளில் எடுத்து வரப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக உ.பி அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.உ.பியில் பல்வேறு இடங்களில் சமீபத்தில் கொரோனா 
தடுப்பு மருந்து ஒத்திகை நடைபெற்றது.
அதில், வாரணாசியில் உள்ள பெண்கள் மருத்துவமனை ஒன்றிற்கு ஒத்திகைக்காக கொரோனா தடுப்பு மருந்து சைக்கிளில்
 எடுத்து வரப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

Post a Comment