Search This Blog n

12 June 2015

காதலர்கள் மரத்தில் தூக்கிட்டு சாவு

உடும்பி மாவட்டம் பிரம்மாவர் காவல் சரகத்தில் காதலர்கள் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் சாயகட்டே பகுதியைச் சேர்ந்தவர்கள் திவாகர் (27), சைத்ரா (18). காதலர்களான இவர்கள் இருவரின் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார்கள்.
இது குறித்து வழக்குப் பதிந்த பிரம்மாவர் போலீஸôர், இருவரையும் தேடி வந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிரம்மாவர் காஜரஹள்ளி பகுடியில் உள்ள மரத்தில் திவாகர், சைத்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தகவல் அறிந்த போலீஸôர், இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனர். இது குறித்து பிரம்மாவர் போலீஸôர் விசாரணை செய்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment