Search This Blog n

04 June 2015

மீண்டும் சிறை செல்லப் போகும் ஜெயலலிதா?

ஜெயலலிதாவின் வழக்குத் தீர்ப்பானது ஒரு கணக்குக் கூட்டல் தவறைக் கொண்டுள்ளது. மோசடி மூலம் சேர்க்கப்பட்டதான சொத்து, முழுச் சொத்திலும் 10 வீதத்திற்கு குறைவாக இருந்ததாக கூறியே அவர் விடுதலை செய்யப்பட்டார்.
ஜெயலலிதாவின் வழக்கறிஞர் சமர்ப்பித்த வங்கிக்கடன் 10.67 கோடியாக இருக்க, நீதிபதி தனது கணக்குப் பார்த்தலில் வங்கிக் கடனை 24.17 கோடி எனக் குறிப்பிட்டு தீர்ப்புக் கூறியிருக்கின்றார்.
இந்த மேன்முறையீடு இந்திய நீதித்துறைக்கும் அரசியலிற்குமிடையேயான போட்டியாக அமையப் போகின்றது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




0 கருத்துகள்:

Post a Comment