Search This Blog n

06 June 2016

பயங்கர விபத்து கிருஷ்ணகிரியில் 15 பேர் பலி!

கிருஷ்ணகிரி அருகே மேலுமலையில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வேலுமலையில், லொறி தனியார் பஸ் மற்றும் கார் 
என்பன அடுத்தடுத்து ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் 
லொறின் டயர் வெடித்ததால் லொறியும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. பலர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
< இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>> />


0 கருத்துகள்:

Post a Comment