Search This Blog n

06 July 2014

இந்திய மீனவர்கள் 20 பேர் கைது

  
இலங்கை கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 20 பேரை தலைமன்னாரில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து 4 படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசலவர்ணகுல சூரிய தெரிவித்துள்ளார்.
 கைது செய்யப்பட்ட 20 மீனவர்களையும் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

Post a Comment