Search This Blog n

18 July 2015

இளம் பெண் இரு வாலிபர்களால் அடித்துக் கொலை**

தில்லியில் 19 வயது இளம் பெண் 2 வாலிபர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளதாவது:- தில்லியில் ஆனந்த் பர்பத் பகுதியில் மீனாட்சி என்ற 11ம் வகுப்பு படிக்கும் 19 வயது இளம் பெண் நேற்று சந்தை செல்லும் போது ஜெயபிரகாஷ் மற்றும் அவரது சகோதரரும் 
சேர்ந்து அடித்து கொன்றனர். இதில் அந்த் பெண்ணை காப்பாற்ற முயன்ற அவர்து தாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சைக்க்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு மீனாட்சி சிகிச்சை பலன் இன்றி இன்று
 உயிரிழந்தார். மீனாட்சியை தாக்கி கொன்ற 2 பேரும் கைது செயப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment