Search This Blog n

08 November 2012

வட்டி செலுத்தத் தேவையில்லை!ஜனாதிபதி


By.Rajah..விவசாய நடவடிக்கைகளுக்கு கடன் பெற்றுள்ள விவசாயிகள் செலுத்த வேண்டிய வட்டியை முழுமையாக இல்லாது செய்வதாகவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த நிவாரணம்
சென்றடையும் எனவும் ஜனாதிபதி தனது வரவு - செலவு திட்ட உரையில் தெரிவித்தார். அத்துடன் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கவும் ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.

0 கருத்துகள்:

Post a Comment