Search This Blog n

24 March 2016

காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 3 பேர் பலி

நாகர்கோவில் அருகே காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
நாகர்கோயில் அருகே வடசேரி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் தனது நண்பர்களுடன் சித்தூர் மகராஜா கோயிலுக்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பியுள்ளார். 
அப்போது கார் விசுவாசபுரம் என்ற பகுதியில் வந்த போது எதிரே வந்த அரசு பேருந்து மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த  ஆறுமுகம், கண்ணன், கலைவாணன் ஆகியோர் சம்பவ
 இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 3 பேர் சிகிச்சைக்காக நாகர்கோயில்  அரசு மருத்துவமனையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

Post a Comment