Search This Blog n

23 October 2012

முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்பு



செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012,
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் புலனாய்வுப் பொலிஸாருக்கு பொதுமக்கள் வழகிய தகவலை அடுத்து ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலி மாஅதிபர் தெரிவித்துள்ளார்.

ஏல்.எம்.ஜீ. துப்பாக்கிகள்-02.
97 ரக துப்பாக்கிகள்-04,
ரி.56 ரக துப்பாக்கிகள்- 08,
ரி.87 ரக துப்பாக்கிகள்-02,
ஆர்.பி.ஜி.- 01,
60 எம்.எம்.துப்பாக்கிகள்- 01,
ஆர்.பி.ஜி குண்டுகள்- 05,
82 எம்.எம்.குண்டு- 01,
60 எம்.எம்.குண்டுகள்- 11,
ஆர்..பி.ஜீ.டி குண்டுகள்- 03,
ரி56 மகசின்- 06,
12.7 ரவைகள்- 12,
ரி56 ரவைகள்- 20000,
எம்.பி.எம்.ஜீ. ரவைகள்- 60,
ரி 56 ரவைகள் அடங்கிய பெட்டி- 01,
கிளேமோர்-140,
எம்.எம்.குண்டுகள்- 01,
எல்.ரீ.h.P தயாரிப்பு குண்டுகள்- 06,
130 ரக துப்பாக்கிக்கான குண்டு 01,
 விமானத்தைத்தாக்கும் குண்டு 01
மேற்கூறப்பட்டுள்ளவையே மீட்கப்பட்ட ஆயுதங்கள் என பொலிஸ் மா அதிகர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

Post a Comment