Search This Blog n

01 November 2013

பட்டாசு தயாரித்தபோது கும்பகோணத்தில் வெடிவிபத்து! ..


கும்பகோணம்அருகே ஒழுகச்சேரியில் பட்டாசு தயாரித்த போது இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலியாயினர். பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானது

 குறித்த தீயணைப்புத் துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு ஆலை இயங்கி வந்த தகரக் கொட்டகை வெடி விபத்தில் தரைமட்டமாகியுள்ளது. படுகாயத்துடன் மீட்கப்பட்ட 6 தொழிலாளர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

0 கருத்துகள்:

Post a Comment