Search This Blog n

07 November 2013

முகாமில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி



செங்கல்பட்டு முகாமில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். செங்கல்பட்டில் இலங்கை அதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கையைச் சேர்ந்த 33 பேர் நைஜிரியாவைச் சேர்ந்த 8 பேர் கனடாவைச் சேர்ந்த 4 பேர் மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் என, 45 பேர், அடைக்கப்பட்டுள்ளனர்

இதில், இலங்கையைச் சேர்ந்த சுரேஷ் 29 என்பவர் நேற்று திடீரென தன்னை திறந்தவெளி முகாமில் தங்க வைக்கக்கோரி தோல் நோய்க்கு பயன்படுத்தும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மயங்கி விழுந்த அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

0 கருத்துகள்:

Post a Comment