Search This Blog n

27 June 2013

ராஜ்யசபா தேர்தல்: கனிமொழி வெற்றி

தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது.
வாக்குகள் இன்று மாலை எண்ணப்பட்டது.
இதில் 230 வாக்குகள் செல்லத்தக்கவையாக அறிவிக்கப்பட்டன, ஒரு வாக்கு செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது.
இதில் அ.தி.மு.க வேட்பாளர்கள் மைத்ரேயன், அர்ச்சுனன், ரத்தினவேல் மற்றும் லட்சுமணன் ஆகிய நான்கு பேரும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜாவும், தி.மு.க சார்பில் கனிமொழியும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
 

0 கருத்துகள்:

Post a Comment