Search This Blog n

23 June 2013

கார் மோதிய விபத்தில் தாய்-மகள் பலி,,



வேலூர் மாவட்டம் மேல்மலையனூர் அருகே சென்னை- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் இன்று சாலையை கடக்க முயன்றபோது வேகமாக வந்த கார் மோதியதில்இந்திரா என்ற பெண்ணும், அவரது மகள் ஷாலினி என்பவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதையடுத்து கார் டிரைவரை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

0 கருத்துகள்:

Post a Comment