Search This Blog n

04 September 2015

சந்திரிகா வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு ! ! !


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நேற்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்துள்ளார். இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள்
 இடம்பெற்றுள்ளன. இந்தநிலையில் புதுடில்லியில் நடைபெறும் மாநாடு ஒன்றில் பங்கேற்றுள்ள அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்தமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment