Search This Blog n

19 September 2015

இந்திய வம்சாவளி தமிழ் பெண்ணுக்கு அமெரிக்க அரசு விருது:

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவேதா பிரபாகரன் என்ற தமிழ் பெண்ணுக்கு சிறந்த சேவைக்கான இளம் பெண் விருதை வெள்ளை மாளிகை வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது. அமெரிக்க அரசு, அந்நாட்டின் சமூக மேம்பாட்டிற்காக சேவை
 செய்யும் 
இளம் பெண்களை கண்டறிந்து, அவர்களை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து 'சாம்பியன் ஆஃப் சேன்ஞ்' என்ற விருதை வழங்கி வருகிறது.இந்த வகையில் வழக்கறிஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தொழில் முனைவோர் என 
பலதரப்பட்டவர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த சுவேதா பிரபாகரன் என்ற தமிழ் பெண் 'சாம்பியன் ஆஃப் சேன்ஞ்' என்ற விருதை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

Post a Comment