Search This Blog n

19 September 2015

டெல்லியில் காற்றில் படியும் மாசால் உயிரிழப்பு அதிகரிக்கும் !

காற்றில் படியும் மாசால் உயிரிழப்பு அதிகரிக்கும் முதல் நகரம் டெல்லி என்று லண்டன் நறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் காற்றில் அதிக மாசு படியும் நகரங்களில் டெல்லி 
முதலிடத்தில் இருப்பதாகவும் அடுத்ததடுத்த இடங்களில் கொல்கத்தா, 
மும்பை இடம் பிடித்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது. வரும் 2025ம் ஆண்டில் இந்த மாசு காரணமாக
 உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்றும் இதில் டெல்லியில் மட்டும் 32 ஆயிரம் பேர் என்று இருக்கக் கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment