Search This Blog n

11 December 2012

இந்துக் ஆலயங்களின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி மஹிந்த நிதி !

          
நாட்டில்உள்ளஇந்துக் ஆலயங்களின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்துக் கோயில்களின் மதக்குருக்களுக்குமிடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்துக் கோயில்களின் அபிவிருத்திக்காக நிதி உதவிகளையும் வழங்கி வைத்தார்.

இந்த சந்திப்பின் போது நாட்டிலுள்ள சகல இந்துக் கோயில்களின் மதக்குருக்கள் மற்றும் கோயில் நிர்வாக நபை உறுப்பினர்கள் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ, டக்டஸ் தேவானந்தா, ரத்னசிறி விக்கிரமநாயக்க விநாயகமூர்த்தி முரளீதரன், மஹிந்தானந்த அளுத்கமகே ,எம்.கே.டி.எஸ். குணவர்த்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.{புகைபடங்கள்,}
  


 

0 கருத்துகள்:

Post a Comment