Search This Blog n

30 December 2012

இமயமலை பகுதியில் மீண்டும் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு

 
இமயமலை பகுதியில் கடுமையான பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சிங்கப்பூர் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சிங்கப்பூரின் மிகப்பெரிய Nanyang Technological Universityயின் தொழில்நுட்ப குழுவினர் இமயமலை பகுதியில் நடத்திய ஆராய்ச்சிக்கு பின்னர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 8 முதல் 8.5 வரை பதிவாகும் என எச்சரித்துள்ளனர்.
இமயமலை பகுதியில் கடந்த 1897, 1905, 1934 மற்றும் 1950ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பூகம்பம் 7.8 முதல் 8.9 வரை பதிவாகியுள்ளது எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்

0 கருத்துகள்:

Post a Comment