Search This Blog n

26 October 2013

டெல்லியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மாபெரும் போராட்டம்!


 ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும். இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதற்கு இந்தியா எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.அதையும் மீறி இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றால் அதில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது

என மத்திய அரசை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) சார்பில் டெல்லியில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற உள்ளது
நாள்: 28 அக்டோபர் 2013
நேரம்: காலை 11 மணி அளவில்
இடம் : ஜந்தர் மந்தர் புது தில்லி
தலைமை- ஏ.ஸயீத் (தேசிய தலைவர் எஸ்.டி.பி.ஐ)
குறிப்பு

இப்போராட்டத்தில் தமிழக தலைவர்கள் தெஹ்லான் பாகவி நெல்லை முபாரக் முகவை அப்துல் ஹமீதுஇநிஜாம் முஹைதீன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

அன்பார்ந்த உறவுகளே!
ஈழத் தமிழர்களுக்காக டெல்லியிலே மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக போராடுகின்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் இப்போராட்டத்துக்கு ஆதரவு தாரீர்

0 கருத்துகள்:

Post a Comment