Search This Blog n

28 April 2015

மூன்றாவதாக புதிய நிலநடுக்கம்..ரிக்டரில் 5.1 ஆக பதிவு:

மேற்குவங்கத்தில் பாதிப்பு...  நேபாளில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக USGS தெரிவித்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளம் மற்றும் இந்திய எல்லையில் மேற்குவங்கத்தில் அமைந்துள்ள Mirik என்ற நகரில் சற்று முன்னர் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பூடான்வரை உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
புதிதாக ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் விளைவாக எந்த உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் தற்போது வரை வெளியாக வில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment