Search This Blog n

27 December 2014

சண்டை போட்டு மாண்ட வெள்ளைப் புலி

இந்தூர் உயிரியல் பூங்காவில் சனிக்கிழமை காலை பாம்புடன் சண்டை போட்ட வெள்ளைப் புலி இறுதியாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள உயிரியல் பூங்காவில் வெள்ளை புலி அடைக்கப்பட்டுள்ள பகுதிக்குள் ஒரு பாம்பு புகுந்தது. அதனைப் பார்த்த வெள்ளைப் புலி ஆக்ரோஷமாக பாம்புடன் சண்டையிட்டது. பாம்பும் வெள்ளைப் புலியை விடாமல் தாக்கியது.
இந்த தாக்குதலில் வெள்ளைப் புலி உயிரிழந்தது. பாம்பும் பலத்த காயமடைந்துள்ளதாக உயிரியல் பூங்கா ஊழியர்கள் கூறினர்.
இரண்டும் சண்டையிட்டதைப் பார்த்தும், அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
 

0 கருத்துகள்:

Post a Comment