Search This Blog n

24 December 2014

ரெயில் தாமதமானால் பயணிகளுக்கு இலவச உணவு..

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக பல ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், ரெயில் புறப்படும் நேரம் மற்றும் வரும் நேரம் தாமதம் ஆகிறது. இதனால் பயணிகள் கடுமையான அவதிக்கு ஆளாகின்றனர்.

இந்தநிலையில் இந்திய ரெயில்வே துறையின் அங்கமான ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் பனிமூட்டத்தின் காரணமாக 2 மணி நேரத்திற்கு மேல் ரெயில்கள் தாமதமானால் பயணிகளுக்கு உணவு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment