Search This Blog n

22 March 2015

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டு கொலை:!!!

 ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.  இந்த கொடூர கொலைகளுக்கு மாநில முதல் 
மந்திரி ரகுபர் தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்டு உள்ள குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளதுடன், இது குறித்து போலீஸ் அதிகாரிகளுடனும் தாஸ் பேசினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment