Search This Blog n

20 March 2015

இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் மாநாடு ஆரம்பமாகிறது????

இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையிலான இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லை பாதுகாப்பு மாநாடு இந்தியாவில் ஆரம்பமாகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இதனை ஆரம்பித்து வைக்கிறார்.
சிறிலங்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பங்களாதேஸ், மாலைத்தீவு உள்ளிட்ட 20க்கும் அதிகமான நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றன.
இந்தியாவும், இந்து சமுத்திரமும் என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment