Search This Blog n

26 March 2015

பிரதமர் மோடியுடன் நேரடி விவாதம் நடத்த தயார்: அன்னா ஹசாரே

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் போதுமான பலம் இல்லாததால், மேல்-சபையில் நிறைவேற்றப்படாமல் காத்திருக்கிறது.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி மத்திய மந்திரி நிதின்கட்காரி கூறுகையில், மசோதா குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது. எதிர்ப்பாளர்கள் இதில் கலந்து கொண்டு விவரம் தெரிவித்தால், மசோதாவை திருத்தம் செய்ய தயார் என்றும் அறிவித்தார்.
இதற்கு அன்னா ஹசாரே பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து பிரதமர் நரேந்திரமோடியுடன் கேமரா முன்பு நேரடி விவாதம் நடத்த தயார் என்றும் மக்கள் இதை பார்த்து உண்மையை தெரிந்து 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment