Search This Blog n

13 February 2015

பிரபல ஓட்டலில் பயங்கர தீ விபத்து 3 பேர் பலி

 ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தில் உள்ள நீம்ரானா என்ற பிரபல தனியார் ஓட்டலில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் ஓட்டலில் தங்கியிருந்த 3 பேர் பலியாகி உள்ளனர். இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கபட்டது.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஓட்டலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில்  மேலும் யாராவது உயிர் இழந்துள்ளனரா? என்று விசாரித்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment