Search This Blog n

24 February 2015

நெருங்கிவிட்டது: தமிழர்கள் ஒன்றுபடும் காலம் ஆதீன முதல்வர்

நாம் ஒன்றுபட வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று கூடி கேள்விகளைக் கேட்க வேண்டிய காலமாக இது இருக்கின்றது என நல்லை ஆதீன முதல்வர் வணக்கத்துக்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
ஒன்றுபடுதலையே நாங்களும் விரும்பகிறோம்.  ஒன்றுபடுதலில் ஊடாக எங்களின் அனைத்து விடயங்களையும் 
வேண்டிக் கொள்ள முடியும் என்பதை கூறிக் கொள்கிறேன் என கிளிநொச்சியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் புத்தக வெளியீட்டின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காணொளி- சிறப்புற நடைபெற்ற ஜெனீவா தீர்மானமும் மெய்ந்நிலை அரசியலும்!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment